அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் அசௌகரியம்

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது…

Read More

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய 3,990 ரூபாயாகும் இதன்படி, 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய 1,602 ரூபாயாகும். 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின்…

Read More

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் தீப்பந்தப் போராட்டம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் இன்று இரவு கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் ஒரு ஒழுங்கையை பொலிஸார் மூடியுள்ளனர். இதனால் அந்த வீதியூடான போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களை பாலர் பாடசாலைகளாக கருதி சட்டங்களை உருவாக்கி, சுற்று…

Read More

ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு அதிகாரிகள் மரணம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், இரண்டு இளம் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த  சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான்வழி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரை இயக்கிச் சென்ற கேப்டன் சயீத் அல் பலூஷி மற்றும் முதல் லெப்டினன்ட் அலி அல் துனைஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்….

Read More

ஈரான் கப்பல் தாக்கப்பட முன்னர் நடந்தது என்ன?

ஈரானிய போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதன் பின்னணியில் அவுஸ்திரேலிய கடற்படையினரின் பங்களிப்பு குறித்து விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கை, காலியிலிருந்து சற்று தொலைவிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்ற அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் மூவர் இருந்ததாக சென்றவாரம் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தனி அல்போன்ஸி தெரிவித்திருந்தார். அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் சர்லொத் இலங்கைக்கு அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் வைத்து ஈரானிய போர்க் கப்பலை தாக்கி மூழ்கடித்தது. இத்தாக்குதலில் குறைந்தது 87 ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய போர்க் கப்பலான…

Read More

புதிய ஜெர்சியை வெளியிட்ட சென்னை அணி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ஐ.பி.எல் தொடருக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜெர்சியை அணிந்த வண்ணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மகேந்திர சிங் தோனி பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தியோகபூர்வ பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஐ.பி.எல் 2026 தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சிகளை…

Read More

அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் அசௌகரியம்

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது…

Read More

ஹோர்மூஸ் நீரிணையை மீட்க பிரான்ஸ் நடவடிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முன்னோடியில்லாத இராணுவ நடவடிக்கையை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார். எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக மத்திய கிழக்கு கடற்பரப்பில் தனது கடற்படையின் பெரும் பகுதியை நிலைநிறுத்த பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது.  இது தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியிலான நடவடிக்க என பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்.  மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம்,…

Read More

நிலைமை மோசம் – சென்னை ஹோட்டல்கள் சங்கம் எச்சரிக்கை

சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி வழங்கப்பட ஏற்பாடுகளை செய்யுமாறு சென்னை ஹோட்டல்கள் சங்கம் இந்திய மத்திய அரசை கூறியுள்ளது. அந்த சங்கம் இந்திய பிரதமருக்கு இது தொடர்பில் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது. “நிலைமை இப்போது இன்னும் மோசமாகிவிட்டது. வணிக எல்பிஜி விநியோகஸ்தர்கள் தங்களிடம் கையிருப்பு இல்லை என்று கூறி, சிலிண்டர்களை வழங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். இதன் விளைவாக, பல உணவகங்கள் மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன . எனவே உடனடி நடவடிக்கை எடுத்து நிலைமையை சீர் செய்யுங்கள். “ என்று…

Read More