அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி அவசர இலங்கை விஜயம்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முக்கிய கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பது தொடர்பான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்காவின் சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் இலங்கை வந்துள்ளார்.

கொழும்பில் அவர் ஜனாதிபதி அனுர உட்பட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *