இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக பாரிய சேதங்கள் இல்லை என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலை அந்த நாட்டின் 60சதவீத டீசல் தேவையையும், 50 சதவீத பெற்றோல் தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

