ஈரான் மீதான போர் விரைவில் முடியும் – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் தங்கள் போர் நோக்கங்களை அடைவதற்கு மிக நெருங்கியுள்ளதாகவும் மோதல் “மிக விரைவில்” முடிவுக்கு வரக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ஈரான் மீதான எமது நடவடிக்கை குறுகிய கால உல்லாசப் பயணம்.சில தீமைகளை” அகற்றுவதற்கு அவசியமான ஒரு “சிறிய உல்லாசப் பயணம்”. இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் “சிறிய இடைநிறுத்தத்தை” ஏற்படுத்தியிருந்தாலும், அது பெரியதல்ல, மேலும் பொருளாதாரம் விரைவாக உயர்ந்து “அதை ஊதிப் பெருக்கும். போர் ‘மிக விரைவாக’ முடிவடையும் ஈரான்…

Read More

மரணம், நெருப்பு ஈரான் மீது ஆட்சி செய்யும் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளை ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.  இந்நிலையில் ஹோர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு மற்றுமொரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹோர்மூஸ் ஜலசந்தியில் எண்ணெய் போக்குவரத்தை தடுக்கும் வகையில் ஈரான் எதையும் செய்தால், அவர்கள் இதுவரை தாக்கப்பட்டதைப் பார்க்கிலும் இருபது மடங்கு அதிகமாக அமெரிக்காவால் தாக்கப்படுவார்கள் என ட்ரம்ப் கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

Read More

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு

மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி அளவைக் குறைத்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகள் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாகவே பிரதான எண்ணெய் உற்பத்தி…

Read More

தமது ஆதரவின்றி தெரிவாகும் தலைவர் நீண்ட காலம் உயிருடன் இருக்கப்போவதில்லை – ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருவரும் கலந்துரையாடி வருகின்றோம். சரியான நேரத்தில் நான் ஒரு தீர்மானத்தை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈரானின் புதிய அதி உயர் தலைவரான மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் தமது ஆதரவின்றி தெரிவு…

Read More

பஹ்ரைனில் ட்ரோன் தாக்குதல் – 32 பேர் படுகாயம்

பஹ்ரைனின் சித்ரா பகுதியில் ஈரான் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு அதில் அறுவை சிகிச்சை தேவைப்படும் சிறுவர்களும் அடங்குவர் என பஹ்ரைன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பகுதியில் நிலவி வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

வளைகுடா போரால் கப்பல் போக்குவரத்து பாதிக்கும் அபாயம்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஈரான் மீதான யுத்தம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நிலைமை தொடரும் சூழலில் சர்வதேச கப்பல் போக்குவரத்தையும் உலகளாவிய சந்தை வியாபாரப் பொருட்களையும் மறைமுகமாகத் தாக்குமெனவும் குறிப்பாக, இலங்கைக்கு இந்நிலைமை ஏற்படுமெனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொருட்கள் விநியோகச் சங்கிலியின் தடங்கலால் கடல் மார்க்க வர்த்தகக் கட்டணம் பெருமளவில் அதிகரிக்குமென கடல் போக்குவரத்து கொழும்பு பயிற்சி நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹான் மாசகொரல்ல தெரிவித்தார். இந்நிலைமை இம்மாத…

Read More

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் – வெளியான அறிவிப்பு

ஈரானின் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 104 பேர் உயிரிழந்துள்ளதோடு, 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைலுக்கு அப்பால் இக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  குறித்த கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர்களுள் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின்…

Read More

ஈரானின் தலைமை அழிக்கப்படும் வரை போர் தொடரும் – ட்ரம்ப்

இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,  “ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எனக்கு ஆர்வம் இல்லை.  ஈரானில் இராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதியுள்ள எந்த தலைமையும் இல்லாதபோதுதான் போர் முடிவடையும்.  ஈரானின் அடுத்த தலைவரைத் தெரிவு செய்ய விரும்புகிறேன். அமெரிக்காவை போருக்கு இட்டுச் செல்லாத தலைவரை தெரிந்தெடுக்க விரும்புகிறோம்” என்றார்.

Read More

இந்தியாவுடன் வர்த்தகத்தில் சீனாவைப் போல தவறு செய்யமாட்டோம் – அமெரிக்கா

வர்த்தக உறவில் சீனாவிடம் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டாவ் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளதார மாநாட்டில் கலந்து கொண்ட அவர் கருத்து தெரிவிக்கும்போதே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளர். இவர் தொடர்ந்து கூறுகையில், கடந்த 20 ஆண்டுக்கு முன் சீனாவுடன் நடந்த வர்த்தக உறவில் பல்வேறு பாடங்களை நாங்கள் (அமெரிக்கா) கற்றுக் கொண்டோம். எனவே, அப்போது, மேற்கொண்ட தவறுகளை இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில்…

Read More

அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான் போர்க் கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​கியதற்கு பதிலடி​யாக, வளை​குடா பகு​தி​யில் அமெரிக்க எண்​ணெய் கப்​பல் மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​ய​தாக ஈரான் கூறி​யுள்​ளது. ஈரான் கடற்படையின் 17 போர் கப்​பலை அழித்​து​விட்​ட​தாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்​தி​யா​வில் கூட்​டுப் பயிற்​சியை முடித்து விட்டு ஈரான் திரும்​பிய ஐஆர்​ஐஎஸ் டேனா என்ற போர்க்​கப்​பலை, இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்கி கப்​பல் மார்க்​-48 என்ற சக்​தி​வாய்ந்த டார்​பிடோ குண்டு மூலம் நேற்று முன்​தினம் தகர்த்​தது. இதில்…

Read More