காலி கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான கப்பல் விபத்து

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதற்கிணங்க, குறித்த கப்பலை மீட்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

மத்திய கிழக்கு யுத்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடென்ன? – ஈரானியத் தூதுவர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானைத் தாக்கிவருவது தொடர்பில் இலங்கை தனது நிலைப்பாட்டையும் கருத்தையும் தெளிவாக எடுத்துக்கூறவேண்டுமென இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் கலாநிதி அலிரெஸா டெல்க்ஹோக் தெரிவித்துள்ளார். ‘‘மத்திய கிழக்கில் சர்வதேச சட்டங்கள் மீறப்படுவது குறித்து இலங்கை மெளனம் காக்கக்கூடாது. இலங்கை ஒரு நடுநிலையான நாடு. நடு நிலைமை என்பது உலகில் முக்கிய போரின்போது அமைதிகாத்தல் என அமையக்கூடாது. அமொரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் பொதுமக்களையும் ஈரானின் உட்கட்டமைப்பு வசதிகளையும் தாக்கி வருகிறது. இலங்கை மரபுரீதியாக ஒரு…

Read More

ட்ரம்ப் ஒரு சைத்தான் – சாடுகிறார் காரியப்பர்

‘‘அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு சைத்தான். இந்த சைத்தானால்தான் உலகில் அமைதி இல்லாமல்போயுள்ளது. இந்த சைத்தான் தொடர்பில் எமது ஜனாதிபதி அநுரகுமார ஒரு வரி கூட கண்டித்துப் பேசாதமையால் அவருக்கு வாக்களித்த முஸ்லிம்கள் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றார்கள். இன்று கிரீன்லாந்தை கேட்கும் ட்ரம்ப் எனும் சைத்தான் நாளை திருகோணமலையையும் கேட்கும்’’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான…

Read More

மத்திய கிழக்கிலிருந்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக நாடு திரும்பினர் – ட்ரம்ப்

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து 9,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்காவிற்கு பாதுகாப்பாகத் திரும்பியுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அபாயங்கள் உள்ளதால் பெரும்பாலான மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  “ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதிலிருந்து 9,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிலிருந்து பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். நீங்கள் மத்திய கிழக்கில் ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்து, நீங்கள் வீடு திரும்ப விரும்பினால்,…

Read More

ஈரானின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய கத்தார்! ட்ரோன்களை இடைமறித்ததாக அறிவிப்பு

ஈரானின் இரண்டு சுகோய்-24 ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் ஈரான் ஏவிய 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 5 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக கத்தார் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்கள் மற்றும் ஈரானிய பழிவாங்கல் ஆகியவற்றின் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பெரும் போர் பதற்றத்தினை அதிகரித்துள்ளது.  இந்நிவையில், கத்தார் விமானப்படை இரண்டு SU-24 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், ஈரானால் ஏவப்பட்ட ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகள்…

Read More

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். இந்தாண்டுக்கான முழு சந்திரகிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிகழ உள்ளது.  நிலா சிவப்பு நிறத்தில் ஒளிர்வதுடன், நீல விளிம்புடன் காட்சியளிக்கும். முழு கிரகணத்தின்போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இதனால் நீல ஒளி சிதறுகிறது. சிவப்பு ஒளி மட்டும் நிலவை அடைகிறது. இதனால் நிலவு அடர் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்….

Read More

ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் இராணுவம், புரட்சிகர பொலிஸ்படை, பொலிஸார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டுத் தலைவர்கள் 48 பேர் கொல்லப்பட்டனர். ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார். ஈரான் இராணுவம், புரட்சிகர பொலிஸ்டை, பொலிஸார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும். இல்லையென்றால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும். உலகின் மிகப்பெரிய தீவிரவாத நாடு ஈரான். ஈரான் மக்களுடன் அமெரிக்கா உள்ளது. நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி…

Read More

ஈ​ரானின் அடுத்த தலை​வர் யார்?

ஈ​ரானில் உயர் தலை​வர் அயத்​துல்லா அலி கொமெய்னி கொல்​லப்​பட்​ட​தால், அடுத்த தலை​வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் அதி​கபட்ச அதி​காரம் வைத்​திருந்த மதத் தலை​வ​ர் கொமெய்னி கொல்லப்பட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தனக்​குப் பின்​னர் இவர்​தான் வாரிசு என்று கொமெய்னி பகிரங்​க​மாக யாரை​யும் அறிவிக்​க​வில்​லை. ஆனால், அவருடைய 2-வது மகன் மோஜ்தபா கொமெய்னிதான் அடுத்த தலை​வ​ராக வரு​வார் என்று கூறப்​படு​கிறது. 56 வயதாகும் மோஜ்தபா தனது…

Read More

மத்திய கிழக்கு மோதல்கள் – புதிய நிலைவரம்

* ஈரானின் ஆன்மீக தலைவர் அலி கொமெய்னி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. * ⁠அரபு நாடுகள் மீதான ஈரானிய தாக்குதல்களை பாலஸ்தீனம் கண்டித்துள்ளது. * ஈரான் தனது நாட்டை நியாயமின்றி தாக்கியதாக ⁠ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் கருத்து . * ⁠ஈரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் 201 பேர் கொல்லப்பட்டுள்ளனர். * வளைகுடா நாடுகள் மீதான ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் ‘ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று துருக்கி…

Read More

தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம் – எச்சரிக்கும் வடகொரியா

வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் பல வருடங்களாக மோதல் நீடித்து வருகின்றது.  இந்நிலையில் வடகொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில் அடுத்த மாதம் 09ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.  இதனால் கடும் கோபத்துக்குள்ளாகியுள்ள வடகொரியா, தென்கொரியாவை கடுமையாக எச்சரித்துள்ளது.  தங்களது நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயல்பட்டால் தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம் என்று வடகொரியா…

Read More